திருக்கோளூர்- (பெண் பிள்ளை ரகசியம்)
Sunday, October 9, 2016
அனுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே - 25
›
ஸ்ரீராமர், ராவணனால் சிறையெடுக்கப்பட்ட சீதா பிராட்டியை லங்கைக்குச் சென்றால் தானே மீட்க முடியும், ராவணனையும் வதம் செய்ய முடியும். அதற்குக் ...
ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே - 24
›
ஒருத்தி மகனாய் பிறந்து, ஒருத்தி மகனாய் வளர்ந்தவன் கண்ணன் கண்ணன் குழ்ந்தைப் பருவத்தை அனுபவித்தவள் யசோதை மட்டுமே!இந்த ஆதங்கம் தேவகிக்கு இரு...
ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே - 23
›
வசுதேவர்- தேவகிக்கு கிருஷ்ணர் பிறந்தார்..சிறைச்சாலையில் நான்கு புஜங்கள்..அவற்றுள் கதை,சங்கு,சக்கரம்,தாமரை மலர்,மார்பில் மருவாக ஸ்ரீவத்சம்...
தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே -22
›
வசுதேவரின் மனைவி தேவகி. தேவகியின் சகோதரன் கம்சன் வசுதேவர்- தேவகிக்கு பிறக்கப் போகும் எட்டாவது குழந்தை, கம்சனுக்கு எமன் ஆவான் இதைக் கேள்...
தேவுமற்றறியேனோ மதுரகவியாரைப் போலே - 21
›
மதுரகவியாழ்வார் பிறந்த மண் திருக்கோளூர் இவரது ஊருக்கு அருகாமையில் உள்ள திருக்குருகூரில் உள்ள நம்மாழ்வாரின் திண்மையை மதுரகவியார், அயோத்தி ...
Saturday, October 8, 2016
அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே - 20
›
ராமாயணகாலம் ரிஷிகளீன் காலம் எனலாம் த்ரேதா யுகத்தில் எத்தனை ரிஷிகள் இருந்துள்ளனர் விசுவாமித்திரர், வசிஷ்டர்,அத்திரி,கௌதமர்,அகத்தியர்...
அவன் தெய்வம் என்றேனோ மண்டோத்ரியைப் போலே- 19
›
ஒரு நிலையில் "இவள்தான் சீதையோ" என சந்தேகப்பட்டானாம் அனுமன், மண்டோதரியைப் பார்த்து மண்டோதரியின் கற்பு நெறியை போற்றும் கம்பர், தன...
‹
›
Home
View web version