Sunday, October 9, 2016

ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே - 24

ஒருத்தி மகனாய் பிறந்து, ஒருத்தி மகனாய் வளர்ந்தவன் கண்ணன்

கண்ணன் குழ்ந்தைப் பருவத்தை அனுபவித்தவள் யசோதை மட்டுமே!இந்த ஆதங்கம் தேவகிக்கு இருந்தது

கிருஷ்ணர் கம்சனை வதம் செய்து, பெற்றோரை சிறை மீட்ட போது, தேவகி கேட்டுக் கொண்டதால், தான் பிறந்த கணத்திலிருந்து, அந்தக் கணம் வரை நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்ணன் தாய்க்குக் கட்சிப் படுத்திக் காட்டினான்

அதேபோல ஆழ்வார்கள் தங்களை யசோதையாகப் பாவித்து கண்ணனைக் கொண்டாடினார்கள்

அந்த அளவிற்கு பெருமை வாய்ந்த யசோதையா நான் (இல்லையே) அதனால் நான் ஊரைவிட்டுச் செல்கிறேன் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment