Sunday, October 23, 2016

இக்கரைக்கே சென்றேனோ விபீடணனைப் போலே - 49

பெருமாளின் திருவடியை இக்கரை என்கிறார் பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில்

நமக்குப் பிடித்த ஒன்று நமக்குப் போதும்.அது நம்முடையது.இது நம் மனதிற்குப் பிடிக்கிறது என்றால் அது இக்கரையாகும்.பெரியாழ்வார் வைகுண்டத்தை இக்கரை என்கிறார்

அக்கரையில் விபீடணன்,,

அவன், இக்கரையில் இருக்கும் ராமனே ..அவர் இருக்கும் இடமே தன்னை கரை சேர்க்கும் என அகக்ரையிலிருந்து, இக்கரைக்கு வருகிறான்.அதாவது ராமனிடம் அடைக்கலம் ஆகிறான்

அப்படி வீபீடணனைப் போல ராமனைத் தேடிச் சென்றேனா என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment